என்ன பெரிதாய்ச் சொன்னது நாகு?
சின்னஞ் சிறிதாஞ் சுயம் தன்னுள்
அரும்(ட்)பெருந்தன்மையாம் சுயம்பு
தன்னைக் கண்டது
தன் 'ஐ' அவரைக் கைக்கொண்டது
அவர் பெரிதாய்ச் சொன்னதைத் தான் சொன்னது
எங்கே போனது நாகு?
யாம் எனும் சுயம்புக் கள்வர் கவர
அவருள்ளே சுகமய சுயமாய்ப் போனது
No comments:
Post a Comment