Sunday, June 26, 2016

பிரார்த்தனை 14

இறவாப் பிறவாப் பெரு வாழ்வின் கலையாம் பரிபூரண மெய்ஞ்ஞானத்தை எனக்கு போதித்து, பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலிலிருந்து என்னை விடுவிப்பீர், என் இருதய நடு தரும நாயகஞ் சுயம்புக் கடவுளே!

No comments:

Post a Comment