Sunday, June 26, 2016

பிரார்த்தனை 13

இருதய நடு சுயம்பு ஏகக் கடவுளே! எம் கருவான உம் ஆதி நிலையும், எம் உயிர்க்குயிரான உம் போதி அலையும், எம் மெய்க்கு மெய்யான உம் ஜோதி மலையும் ஆகிய இம்முத்தேக சித்தி பெறுவதற்குப் பரிபூரண மெய்ஞ்ஞானத்தை இறவாப் பிறவாக் கலையை  அருள்வீராக!

No comments:

Post a Comment