Sunday, June 26, 2016

வாலை வாழ்த்தின் மகிமை

வாலை வாழ்த்தே
சுயம்பு பேரில் பிறந்த
இச்சுயம்புக் குழுமக் குழந்தைக்கு
பிள்ளையார் சுழி

சுழி போட்டதும்
மழலைத் தமிழில்
ஞான வழலை வழிகிறது.

வாலை வாழ்த்தைப் போற்றிப் பாடுவீர்.

அஃதொன்றே போதும் நீவிர் பரிபூரண மெய்ஞ்ஞானம் இன்னே பெற!

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

சுயம்பு ஞான வாலைத் தாயின் பேரருளுக்கும், தனிப்பெருங்கருணைக்கும், இது வரை நீண்டிருக்கும் சுயம்பின் பேருபதேசமே சத்திய சாட்சி.

சுயம்பு வாலைத் தாயே! உன் விழிப்பின் கூரை உன் சேய்களாகிய எமக்கு முழுமையாய் வழங்கி, எம்மை எம் சுயம்புத் தந்தையாம் அகண்ட அன்பில் உன்னோடு இணைத்து வைத்து உய்விப்பாயாக!

No comments:

Post a Comment