நிச்சய நிலை நின் ஆதிக் கருவானோம்
நித்திய அலை நின் போதி உயிரானோம்
சத்திய மலை நின் ஜோதி மெய்யானோம்
நடுநின் நடுநடு சுயம்பு மும்மூலம் யாம்
சுயம்பு வள்ளன்மையின் அருள் வாக்கு மேலே, முழு மனதுடன் இருதய பூர்வமாக ஏற்றுப்போற்றுக! முத்தேக சித்தியை வரமாய்த் தரும் அற்புத வாக்கு இது!
No comments:
Post a Comment