சுயமும் நீயே சுயமுள் ளடக்கஞ்
சுயம்பும் நீயே சுயத்தனித் தன்மை
சுழியம் மூன்று உயிர்மெய்ச் சூழல்
சுயம்பில் சார சுயம்பு ஆயிரம்
சுயம்பா யிரமாய்ச் சுயம்பில் அர்ப்பணிக்க
சுயம்பு ஆயிரமாம் அருட்பெருஞ்ஜோதி
சுயமது சுயம்பைச் சார அருஞ்(ட்)சித்தி
சுயம்பு ஆயிரமாம் அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment