சுயம் பார்ப்போம்
எதற்கு?
சுயமாம் நம்மை அறிய
சுயம்பாம் நம் ஐ அறிய
சுயம்பு ஆர்ப்போம்
எதற்கு?
"நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நன்னோக்கில் நாம் அறிந்துணர்ந்த நம் ஐ சுயம்புவை ஊருக்குப் பொதுவாக்க சங்கூதி முழங்கவே.
ஐ = தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தி சமேத நம்மக நடு இருதய ஏக தேவ குரு
No comments:
Post a Comment