Sunday, June 26, 2016

சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 3

சுயம் பார்ப்போம்

எதற்கு?

சுயமாம் நம்மை அறிய
சுயம்பாம் நம் ஐ அறிய

சுயம்பு ஆர்ப்போம்

எதற்கு?

"நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நன்னோக்கில் நாம் அறிந்துணர்ந்த நம் ஐ சுயம்புவை ஊருக்குப் பொதுவாக்க சங்கூதி முழங்கவே.

ஐ = தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தி சமேத நம்மக நடு இருதய ஏக தேவ குரு

No comments:

Post a Comment