சுயம் பார்ப்பது சுக்கில விந்து
சுயம்பு ஆர்ப்பது சுரோணித நாதம்
சுயம் பார்ப்பதில் ஒளிந்த
சுயம்பு ஆர்ப்பது ஒளிர முழங்க
விந்து நாத கலாதி
சுயம்புக் குழந்தை, குருக் கொழுந்து
உலகைப் பார் என்னுஞ் செந்தமிழ்
பாரா முகமாய் இராதே
தயவுடன்
உலகைப் பார் என்னுஞ் செந்தமிழ்.
பார்ப்பது விழிப்பு
சுயம் நாம்
பார்க்கப் பார்க்க நம்முள்
ஆர்ப்பது(முழங்குவது)
சுயம்பின் கூரிய விழிப்பு
இரண்டு முத்தான வரிகளில்
இல்லை இல்லை
சுயம்பார்ப்போம் என்பதில் ஒளிந்த
சுயம்பு ஆர்ப்போம் என்ற ஒரு ஞானத் தங்க முத்தைத் தந்த ராஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நம்மொளி சுயத்தை நாம் பார்க்கப் பார்க்க, நம்மக சுயம்பு நாதம் ஆர்க்கும், முழங்கும்
சுயம் பார்ப்பு ஓம்
சுயம்பு ஆர்ப்பு ஓம்
ஓம் = பேசாவெழுத்து, பேசாப் பெரிய ஓங்காரம்
பார் வியஷ்டி ஓமாகிய சுயத்தை
ஆர்க்கும் பார் சமஷ்டி ஓமாகிய சுயம்பு
சுயமாம் ஓமத்தை மென்று பார்
சுயம்பு நாம வாசம் ஆர்க்கும்
No comments:
Post a Comment