இரு தயம்
ஒரு தயம்
சுயம்
சுத்தம்
மறு தயம்
சுயம்பு
சுத்தமோ சுத்தம்
சுயமுஞ் சுயம்புஞ் சேர்ந்ததே
இருதயம்
சுயந்தான் சுயம்பைப் பிரிந்ததால்
பிறந்ததே
கருமனம்
ஒருமனமாகிச்
சுயந்தான் சுயம்பொடு சேரக்
கரையுங் கருமனம்
தெரியும்
திரைகளின்றித் திறந்துள
இருதயம்
🙏🙏💚
சுயம்+சுயம்பு=இருதயம்
மேலே படியுங்கள்
நன்றி திருமிகு அனுராதா
No comments:
Post a Comment