Sunday, June 26, 2016

சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 5

~சுயம்~
காலனால் அடிக்கப்பட்டு அழிக்கப்பட உள்ளது.
கால காலனாகிய சுயம்புவால்
திருத்தப்பட்டு
சுயம்
ஆகி
சுயம்பின் விழிப்பின் கூர்மையில் கூடிச்
*சுயம்*
ஆகி
முடிவில்
முச்சுயம்பு சித்தியைப் பெற உள்ளது.
இப்பெரு வாழ்வினைப் பெறவே, சுயத்தின் பார்வை புறநெறிகளை அறவே விட்டுத் தன் பால் திரும்ப வேண்டும்.

சுயம் தன்னைப் பார்க்க வேண்டும், அதனால் சுயம்பின் ஆர்ப்பதை பேசா மறை முழக்கைக் கேட்டு அற்புதமாய்ப் பரிமாற வேண்டும்.

No comments:

Post a Comment