Sunday, June 26, 2016

சுயம்பிடம் கேள்வி-பதில் -5

தனித்தன்மை அழிக்கப்பட வாய்ப்பு உண்டா, சுயம்பே?

ஒன்றின் தனித்தன்மை, பல தனித்தன்மைகளுக்குப் பாதகமாகும் பட்சத்தில், எம் மன்னிப்பாலுங் கண்டிப்பாலுந் தண்டிப்பாலும், அத்தனித்தன்மை திருந்தாத பட்சத்தில், யாம் மிகவும் வருத்தத்துடன் அதனை அழிக்க வேண்டியிருக்கும், அழிப்பதற்கு முன் பல வாய்ப்புகள் தரப்பட்டும் அது திருந்தாத போது, பல தனித்தன்மைகளின் பொது நலம் கருதி அது அழிக்கப்படும், யுக யுகங்களாக யாம் பொறுமை காப்போம். நவ கண உதயத்தில் பொது நலங் கருதி எம் மறக் கருணை செயல்படும்.

No comments:

Post a Comment