Sunday, June 26, 2016

உன் கிருபை எனக்குப் போதுமே

பொருளாம் மெய்யுண்டு அருளாம் உயிருண்டு
தெருளாம் உயிர்மெய் ஓர்மை அஃதுண்டு
ஒருவன் ஒருத்தி சற்குரு மும்மைப்
பெருமான் சுயம்புன் கிருபை போதுமே

No comments:

Post a Comment